tag:blogger.com,1999:blog-7030143855843423677.post8258400897706077586..comments2022-04-08T20:41:36.571-07:00Comments on மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: மகாபாரதம் நடந்தது உண்மையா?Dr. D. Lakshmihttp://www.blogger.com/profile/17389463576897345604noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7030143855843423677.post-88708181472583491782016-09-21T04:14:15.819-07:002016-09-21T04:14:15.819-07:00துவாரகை அழிந்தது கி.மு 1700 கு முன்பு .ஆரியர்கள் ப...துவாரகை அழிந்தது கி.மு 1700 கு முன்பு .ஆரியர்கள் பாரதத்தில் நுழைவது கி.மு 1400-1500.ஆனால் மகாபாரதம் நடந்ததறகு எந்த சான்றுகளும் இல்ல.இத பல ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்லிட்டாங்க. கிருட்டிணன் கருமை நிறத்தவன் என்பதாலும்,(தமிழர்கள் கருமை நிறத்தவர்களே) ,கிருட்டிணன தசா யாதவன் என்று பாகவத புராணம் அழைப்பதாலும் (தமிழர்கள் தசா மற்றும் தஸ்யு என அழைக்கப்பட்டவர்கள்),துவாரகை குஜராத் மாநிலத்தில் (சிந்து சமவெளி பகுதி) இருந்ததாலும் கிருட்டிணன் வாழ்ந்தான் என்றே தெரியவருகிறது. ரிக் வேதத்தில் இந்திரன் 50000 கிரஷணன்களை கொன்றதாக கூறப்படுகிறது.அதாவது கிருட்டிணன் வழி வந்த 50000 மக்களை (தமிழர்களை) இந்திரன் வழி வந்த ஆரியர்கள் கொன்றுள்ளார்கள் என்பதே அர்த்தம்.துவாரகை அழிந்து 1300 வருடம் கழித்து வியாசர் உயிரோட வாழ்ந்த கிருட்டிணனை அடிப்படையாக வைத்து வாய் வழியாக கதை சொல்றாரு .பிற்காலத்தில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பெரிய கதையாட எழுதப்பட்டது.சாண்றுகள் படி துவாரகை தவிர மற்ற மகாபாரதத்தில் வரும் ஊர்கள்,நாடுகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டில்தான் உருவாகிறது.கி.பி 5ஆம் நூற்றாண்டில் வியாசரால் கதை சொல்லப்பட்டு 1000 வருடம் கதை எழுதப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/05267186857477354814noreply@blogger.com