சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய்
நன்றியும் நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய்
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும்
இன்றும் என்றும்
வளமோடு வாழ
உளமார வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
No comments:
Post a Comment