Monday, October 8, 2018

வாழ்த்து கவிதை

சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய் 
நன்றியும்   நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய் 
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 
இன்றும் என்றும் 
வளமோடு வாழ 
உளமார வாழ்த்தும் அன்பு நெஞ்சம் 

No comments:

Post a Comment

Total Pageviews

Followers