- மருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும்.
 |
மருதாணி இலை |
ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்தோ, துவையலாகவோ) தேகம் பொன்னிறமாகும்.
 |
ஆவாரம் பூ |
குங்கும பூவை மஞ்சளுடன் அரைத்து இரவில் சாப்பிட்டால் உடல் மினு மினுப்பாகும்.
 |
குங்கும பூ |
முருங்கை பிசினை பொடி செய்து அரை சிட்டிகை அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வளப்பு அதிகமாகும்.
 |
முருங்கை மரம் |
பச்சை உருளை கிழங்கை அரைத்து முகத்திலும், கை கால்களில் தொடர்ந்து பூசிவர பளபளப்பாகவும், மிருதுவாகவும் தோற்றமளிக்கும்.
 |
உருளை கிழங்கு |
இனி நீங்கள் எல்லோரும் அழகுதானே????
very good
ReplyDeletewhat very good வாய்க்கு வந்தத சொல்லராங்க very good நு பாராட்டு வேற தயவு செய்து இது போன்று கண்டதை சொல்ல வேண்டாம்
ReplyDelete