Tuesday, October 11, 2011

வயிற்று புண்கள் ஆரும்




ஜாதிக்காய் தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால், வயிற்று புண்கள் ஆரும்.
மேலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு வாயில் உணவை சுவைக்க தேவையான உணர்வை கூட்டும்.
குழந்தைகளுக்கு நாக்கில் ஏற்படும் பசை போன்ற கழிவை சுத்தப்படுத்த உதவும்.    

No comments:

Post a Comment

Total Pageviews

Followers