Saturday, March 24, 2012

இல்வாழ்க்கைக்கு இருபது


                                                 இல்வாழ்க்கைக்கு இருபது 
  1. பசும் பால் உண்போம் 
  2. எண்ணெய் இட்டு வெந்நீரில் குளிப்போம் 
  3. நீரை சுருக்கியே உண்போம்
  4. இடக்கையை கீழே  வைத்து  உறங்குவோம்  
  5. புளித்த தயிரை பெருக்கியே உண்போம்
  6. கருணை கிழங்கையே உண்போம் 
  7. உண்ட பின் குறு நடை கொள்வோம் 
  8. ஆறு திங்கள் ஒரு முறை வாந்தி செய்வோம்
  9. நான்கு திங்களுக்கு ஒரு முறை பேதி கொள்வோம் 
  10. ஒன்றரை மாதத்திற்கு  ஒரு முறை நசியம்  செய்வோம்
  11. வாரம் ஒரு முறை சவரம் செய்வோம்  
  12. வாரம் இருமுறை எண்ணெய் இடுவோம்
  13. நெய் உருக்கியே உண்போம்  
  14. மூன்று நாளுக்கு ஒரு முறை மை  இடுவோம் 
  15. உணவு செரிக்கும் வரை புணரோம்
  16. காலையின் இஞ்சி சுரசம் கொள்வோம்
  17. மாலையில் சுக்கு சுரசம் கொள்வோம்
  18. இரவில் கடுக்காய் சுரசம் கொள்வோம்
  19. தேன், திணை அமுதென கொள்வோம் 
  20.  உணவின்  கடைசியில்  நீர் அருந்துவோம். 

சித்தர் சன்மார்க்கம் சித்தி தரும் மார்க்கம்
சிறப்பான பலனடைய வழி சொல்லும் மார்க்கம் 
சதாசிவம் நிலை உணர்ந்து அருள் பெறவே


நெருஞ்சில் சித்தர் 






No comments:

Post a Comment

Total Pageviews

Followers